Monday 1 October 2007

அடித்தேன் ஒரு Quarter

அப்படியே, ஒரு வழிய, 28 பதிவு ஆச்சு

அத கொண்டாடத்தான் இந்த பதிவு, இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அலை என திரண்டு வாரீர்.


வாழ்த்தும் நண்பர்களுகும், காரித்துப்பும் அன்புக்கும் நன்றி.





இந்த படத்துக்கும் பதிவுக்கும் கிடையாது, மொக்கை பதுவுக்கு எது இருந்த என்ன, அதுதான் சும்மா :)

4 comments:

cheena (சீனா) said...

hahahaha - 28 ம் பதிவினைக் கொண்டாடும் நண்ப !! - வாழ்க - தொடர்க

விஸ்டா - உபுண்டு - அருமையான சிரிப்பு - சத்தியமான வார்த்தை

ஆமா ஆணி புடுங்கணும்னா இன்னாபா ?? எலோரும் எழுதிகினே போறீங்க ??

கொஞ்சம் விளக்குங்கப்பா

Aani Pidunganum said...

vaanga, cheena,

niramba t(d)hanks.

adhavadhu ஆணி புடுங்கணும்னா, naama pannara endha velaiya irundhalum attha uttalakadi sokka sollaradhu thaaan ஆணி புடுங்கணும். enna okvah

Anonymous said...

ஆணி புடுங்குபவரே

இப்பொழுதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி, உங்கள் தொண்டு தொடரவும் உங்களைப் போன்றோர் பெருகவும் என் வாழ்த்துக்கள்

அன்புடன்
ச.திருமலை

Aani Pidunganum said...

vaanga ச.திருமலை,

vaazhthukalku nandri,
kandippa innum niraiyah ezhudhitaah pochu... neram kidaikumbodhu vandhu paarthu sollunga, unga encouragement gives more strengh....