Wednesday 31 January 2007

புளியங்கொட்டை

வீட்ல அம்மனி இந்தியா போயிருக்கங்க, சமயல் எல்லாம் நம்ம ராஜ்யம் தான். ஆன சும்மா சொல்லகுடாதுங்க, சும்மா கில்லி கில்லி மாதிரி சுத்தி சுத்தி சமயல் பன்னுவேன், ஏன்ன 2 - 3 வருஷம் அய்யா bachelor lifeல தனியா தான் கலகினாரு.

அதுவும் இந்த வெத்தக்குழம்பு ரொம்ப easyஅ பன்னவரும். (யாரு சாப்படறதுனு சொன்னது கேட்குது). பாசகார பயலுவ சொல்வாங்க, டே ரொம்ப நல்ல சமைக்கிறனு, (உடனே பெருமை எருமை மேல தூக்கும் நமக்கு, ஆன matter சமையல் நம்ம தலைல தான் விழும்னு அப்ப தெரியாது, வெள்ளந்தியா இருந்துருகேன்).

சரி நீங்க என்ன இவன் matterku வராம எங்கியே வண்டி ஒட்டறனு நினைக்கறிங்கனு தெரியுது, என்ன பண்ண Blog எழுதும் பொது இப்படி தான் ஜாங்கிரி சுத்தி விஷயத்துக்கு வரனும்னு சட்டம் வெசுடடாங்க. OK

நேத்து சமைகும்பொது புளி கறசுடுருந்தேன், அப்ப ஊட்டுகார அம்மனிய கலாய்க்கலாம்னு தொனிச்சு. அதாவது phone பண்ணும்பொது, என்ன அம்மனி புளி கரைகும்பொது பார்தேன், முக்கியமான matter இங்க விட்டுடனு சொல்லி, அதுதான் தலைல இருகறது இங்க புளில இருகுனு கலாய்க்கலாம்னு plan. ஆன பாருங்க நா இத கேட்கும் பொது அவங்க பதில் சொன்னங்க sorryinga சொல்ல மறந்துட்டேன், நீங்க தூங்கும்பொது pillow kita விழுந்துருந்ததுங்க, ஊருக்கு கிளம்பர அவசரதுல அங்க kitchenல வெச்சுடேன்னு சொன்னாங்க. Lorryல காத்து போன மாதிரி ஆச்சு எனக்கு. நம்ம தான் கிழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதே, அப்புறம் ஒரு மாதிரி சமாலிச்சு, I think கடைகாரன் அவன் மறந்து வெச்சுடான் பொலனு, அதுக்கு ஒரே பதில் தான் வந்தது, அது.

ஓட்டும் பொது உஷார இருந்துட வெண்டியது அதி முக்கியம்.

Vartaa

No comments: