Friday 26 January 2007

தல(ஜல்லி)கட்டு



சிஷ்ய கொடி: தல எப்படி ஜல்லிகட்டு காளை விரட்டினீஙக

தல: அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.............



அது வா, நாமாட்டக்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தென், ஏவனே, தல ஒன்னு என்னட, 3
காளைகுட விரட்டிருவாருனு சொன்னான். அவ்வளவு தான், தூக்கி உள்ள பொட்டுடானுஙக,
அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ நானும் சரி பார்த்துரலாம்னு பார்த, தல தரிக்க 2 காளை ஓடி வருது, மொதல, ஒன்னு தான் முட்டிசு, அப்பறம் என்ன தோனிசொ, 2ஆவது காளை சேரு ந்து பிச்சு மேஞ்ருசு. அது ரொம்ப நேரம் முட்சு

சரி பொகட்டும்னு விட்டென், பார்த்த, மருபடியும் அடுத ஒரதுல வெச்சு பிச்சு மேஞ்ருச, இப்படி அடுத்து அடுத்து எல்ல cஒர்னெர்லியும் பிச்சு , பொருத்துகிட்யேன், அப்ப தான், மொத காளை சொல்லுது, இவன் ரொம்ப நல்லவன் சொல்லி அடுத காளைகிட்ட சொல்லி வேலியே ஓடி பொச்சு



அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்................

1 comment:

Unknown said...

காளைக்குமாத் தெரிஞ்சுப் போச்சு... கண்ணுக் கலங்கிக் கட்டுதுய்யா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்